இரவின் மடியில்
என் கவிதை சு .மா .காயத்ரி

கருநீல வானமும்
மின்னும் சின்னஞ்சிறு
விண்மீன் கூட்டமும்
தேய்ந்து கொண்டிருக்கும்
ஒற்றை நிலவும் .....
தூர குரைக்கும் நடுநிசி நாயும்..
என்னை எங்கோ கொண்டு செல்கின்றன ....
தொலைதூரமாய்
எல்லைகள் எதுவுமின்றி .....
மனமில்லாமல் நானும் தொலைந்து கொண்டிருக்கிறேன்
தன்நத் தனிமையில்
இரவின் மடியில்
# இவள்
என் கவிதை சு .மா .காயத்ரி

கருநீல வானமும்
மின்னும் சின்னஞ்சிறு
விண்மீன் கூட்டமும்
தேய்ந்து கொண்டிருக்கும்
ஒற்றை நிலவும் .....
தூர குரைக்கும் நடுநிசி நாயும்..
என்னை எங்கோ கொண்டு செல்கின்றன ....
தொலைதூரமாய்
எல்லைகள் எதுவுமின்றி .....
மனமில்லாமல் நானும் தொலைந்து கொண்டிருக்கிறேன்
தன்நத் தனிமையில்
இரவின் மடியில்
# இவள்