Monday, 9 February 2015

இரவின் மடியில்........ என் கவிதை சு .மா .காயத்ரி

 இரவின் மடியில் 
என் கவிதை சு .மா .காயத்ரி 


 That Festival night by BoxTail


கருநீல வானமும் 
மின்னும் சின்னஞ்சிறு
 விண்மீன் கூட்டமும் 
தேய்ந்து கொண்டிருக்கும்
 ஒற்றை நிலவும் .....
தூர குரைக்கும் நடுநிசி நாயும்..
என்னை எங்கோ கொண்டு  செல்கின்றன ....
தொலைதூரமாய் 
எல்லைகள் எதுவுமின்றி .....
மனமில்லாமல் நானும் தொலைந்து கொண்டிருக்கிறேன் 
தன்நத் தனிமையில் 
இரவின் மடியில் 


# இவள் 


No comments:

Post a Comment