என் கவிதை .......
நான்
தேநீர் காதலி ....
- கவித்திரி சு .மா.காயத்ரி
யாரை விடவும் தேநீரை மிகவும் நேசிக்கிறேன் ..........:)
உன் மிதமான சூட்டில் நான் இதமாகிறேன் ......:)
எல்லோரையும் புரிந்து கொள்ள முடியவில்லை .......
என்னை எப்பொழுதும் புரிந்து கொள்வது தேநீர் மட்டுமே ......
மழை பெய்யும் ஓர் மாலை வேளையில் .....
யாரும் இல்லை என்னுடன் ..........
நானும் இல்லை என்னிடம் ..........
நீ மட்டும் என் மேஜையில்.....எனக்காக காத்திருக்கிறாய் ....
எப்போது என்னுள் செல்லலாம் என்னை வெல்லலாம் என்று .......
- கவித்திரி சு .மா.காயத்ரி
யாரை விடவும் தேநீரை மிகவும் நேசிக்கிறேன் ..........:)
உன் மிதமான சூட்டில் நான் இதமாகிறேன் ......:)
எல்லோரையும் புரிந்து கொள்ள முடியவில்லை .......
என்னை எப்பொழுதும் புரிந்து கொள்வது தேநீர் மட்டுமே ......
மழை பெய்யும் ஓர் மாலை வேளையில் .....
யாரும் இல்லை என்னுடன் ..........
நானும் இல்லை என்னிடம் ..........
நீ மட்டும் என் மேஜையில்.....எனக்காக காத்திருக்கிறாய் ....
எப்போது என்னுள் செல்லலாம் என்னை வெல்லலாம் என்று .......

No comments:
Post a Comment