Tuesday, 13 January 2015

விடை கண்ட புதிர்.....என் கவிதை சு.மா.காயத்ரி

விடை கண்ட புதிர்.....





என்ன சொல்வது 
எதெல்லாம் சொல்வது 
தொடங்கிய கதையெல்லாம் 
முடிவுக்கு தானே வரவேண்டும் 
இது முடிவில்லா தொடர்கதையோ....
விடையில்லா  புதிரோ 
தொடங்கிய நானே முடிக்க எனக்கு 
அனுமதியுமில்லை விருப்பமுமில்லை...
எல்லாம் கடந்து போகும் ...
ஆனால் எப்போது  ?
இன்று நாளை 
நாளை மறுநாள் 
மறுநாள்....முடிவில்லாமல் 
தொடர்ந்து தொடர்ந்து 
தொடருகிறது...இந்த புதிர் 
என்னிடம் விடையுண்டு  என அறியாமல்....

முடிவு தொடரும் .......

No comments:

Post a Comment