ஏனோ ?
எழுத்துக்களே உதிக்காத
நாட்கள் கடந்து
ஏனோ எழுதியாவது
கடந்துவிடு
என்கிறது என் மனது...
வார்த்தைக்கு வார்த்தை
யோசித்து யோசித்து
எழுதாது போன
நாட்களும் உண்டு
நிற்காத அருவியாய்
கொட்டிக்கொண்டு
விழும் நாட்கள்
இன்று..
என்ன எழுதுவது
என்று எழுதாத
கவிதைகள் பல
எதையாவது எழுதிக்கொண்டிரு
என எழுதும்
கவிதைகள் சில
.
.
.
.
.
ஏனோ ?
எழுத்துக்களே உதிக்காத
நாட்கள் கடந்து
ஏனோ எழுதியாவது
கடந்துவிடு
என்கிறது என் மனது...
வார்த்தைக்கு வார்த்தை
யோசித்து யோசித்து
எழுதாது போன
நாட்களும் உண்டு
நிற்காத அருவியாய்
கொட்டிக்கொண்டு
விழும் நாட்கள்
இன்று..
என்ன எழுதுவது
என்று எழுதாத
கவிதைகள் பல
எதையாவது எழுதிக்கொண்டிரு
என எழுதும்
கவிதைகள் சில
.
.
.
.
.
ஏனோ ?


