Saturday, 13 July 2019

இப்படியும் சில மனிதர்கள்.......!! என் கவிதை சு.மா.காயத்ரி

இப்படியும் சில மனிதர்கள்!!!!





அமிலம்தான் தெளித்து விட்டேன்
ஏனோ ! நீயும்
அமைதியாக கடந்துவிட்டாய்
மருந்திடத்தான் நினைக்கிறன்
வடுவேய் மறைந்த பின்பு
சிரித்துக்கொண்டே
கடக்கிறாய்
வடுவின் வலி தெரிந்த போதும்..
காயம்பட்ட வடுகூட
மறைந்து விட்டது
ஏன் காயமாக்கினேன்
என்ற வலி மட்டும்
அகலவில்லை
என் மனதை விட்டு!!!

No comments:

Post a Comment