Saturday, 13 July 2019

ஒரு போர்வை இரு தூக்கம் !!! என் கவிதை சு.மா.காயத்ரி

ஒரு போர்வை இரு தூக்கம் !!!!


விடிந்தாலும் விடியாத
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்.
நீயும் நானுமாய்
விழித்து பார்க்க எங்கும்
எந்தன் விழிகள்
லைத்திருக்க வேண்டுகிறது
எந்தன் மனம்
விழித்திருக்கையில்
போர்வை பகிர்வை
விரும்பும் நாம்
ஆழ்த்த உறக்கத்தில்
எனோ அவரவர்
பக்கம் இழுக்கின்றோம்
இரு வேறு கனவுலகத்தில்
செல்கின்றோம் என நினைத்து
ஒரு கனவுலகத்திற்கு
பயணிக்கிறோம்
ஒரு மனம் கொண்ட
பயணியாய்
.
.
.
.
#பயணிப்போம்

No comments:

Post a Comment