என்ன இது
......
என்
கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
போகின்ற பாதையில்
என் கண்ணில் விழும்
பிம்பப்பூக்களை
சேர்த்து வைக்கிறேன்
உள் மனதில்......
யாருமில்ல வேளையில்
இடம்மாறிய இதயம்
என் இருவிழி உடுருவும்
மாயமென்ன ......
எங்கோ செல்கையில்
என்றும் என்னை துரத்தும்
உன் நினைவு கண்ணாடி .......
கண்ணாடி அறைகளில்
என் முன்னாடி இல்லையானாலும்
என்னோடு இருக்கும்
உன் நினைவு வாசனைகள் ......
ஊரே உறங்கும் வேளையில்
என் இதயம் உறங்குவதில்லை
விழி உறங்கினாலும் ......
பக்கம் பக்கமாய் உறங்கினாலும்
தீராத என் மை பேனாக்கள் ....
# என்ன இது !!!!!!