Thursday, 6 August 2015

இனி இப்படித்தானோ... என் கவிதை சு.மா.காயத்ரி

இனி இப்படித்தானோ...
என் கவிதை சு.மா.காயத்ரி 











நீயும் நானென என் கனவுகள்

ஏனோ காணல் நீராய் போனது...
என்னை மீட்டுக்க எல்லாம்
செய்து விட்டேன்...
கூகுளுக்கும் வழியும்
என் வலியும் தெரியவில்லை...
அந்த நினைவுகளை என்ன செய்வது...
புத்தகமா கிழித்து செல்ல
இல்லை ..
திரைப்படமா அழித்து செல்ல
என் மனமாயிற்றே என்ன செய்வது...
அழிக்கவும் தெரியவில்லை 

அழியவும் மனமில்லை...

No comments:

Post a Comment