வீழ்வதற்கல்ல
வாழ்கை ....
என்
கவிதை சு.மா.காயத்ரி
இது
என்ன ஒரு முறை ஓடும்
பந்தையமா
?
வீழ்ந்தவுடன்
தேங்கி நிற்பதற்கு...
இந்த
வாழ்கை முழுவதும் உன்னை சுற்றிலும்
பந்தையங்கள்...
விழு
எழு
ஓடு
ஓடிகொண்டே
இரு...
எத்தனை
முறை விழுந்தால் என்ன
இது
உன் பந்தயம்
எழுந்து
கொண்டே இரு...
எல்லா
எழுச்சியும்
உன்னை
சுற்றி பல இதயங்களை
எழுச்சியால்
எழவைக்கிறது ....
இந்த
பந்தயம் உனக்கும்
உன்
முயற்சிக்கும் தான் ....
வீழ்ந்து
விடாதே..
வென்று
விடு !!!

No comments:
Post a Comment