நான் நானாக இல்லை ......என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
இப்போதெல்லாம் நான் நானாக இல்லை ..
உதிர்ந்துகொண்டே உள்ள விழிதுளிகளும் ....
பூக்காத புன்னகைகளும் ...
வாழ்க்கையை வெறுமையாக்குகின்றது..
யாருமில்ல சாலையில்
கால்நோக
உயிர்போக நடக்கவேண்டும் .....
எப்பொழுதும் .....
எனக்காக நடந்த நண்பர்கள் யாருமில்லை ...
இப்பொழுது ....
தட்டு தடுமாறி நடந்து கொண்டிருக்கிறேன் ..
தன்னந்தனியாக .......
எனக்காக எப்பொழுதும் நிற்காத
நேரங்களும்...
மின்சார ரயில்களும் ......
வியப்புட்டுகிறது !!!!!!!!
ஆனாலும் நான் நேசிக்கிறேன்
எனது அன்றாட வாழ்க்கையை !!!!!
கவித்திரி சு .மா.காயத்ரி
இப்போதெல்லாம் நான் நானாக இல்லை ..
உதிர்ந்துகொண்டே உள்ள விழிதுளிகளும் ....
பூக்காத புன்னகைகளும் ...
வாழ்க்கையை வெறுமையாக்குகின்றது..
யாருமில்ல சாலையில்
கால்நோக
உயிர்போக நடக்கவேண்டும் .....
எப்பொழுதும் .....
எனக்காக நடந்த நண்பர்கள் யாருமில்லை ...
இப்பொழுது ....
தட்டு தடுமாறி நடந்து கொண்டிருக்கிறேன் ..
தன்னந்தனியாக .......
எனக்காக எப்பொழுதும் நிற்காத
நேரங்களும்...
மின்சார ரயில்களும் ......
வியப்புட்டுகிறது !!!!!!!!
ஆனாலும் நான் நேசிக்கிறேன்
எனது அன்றாட வாழ்க்கையை !!!!!





