இன்று
373 வது சென்னை
நாள்:என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
இன்று நீ மலர்ந்த நாள் ....
உன்னால் பலருக்கு அடையாளம் சென்னை வாசி என்று .....
உன்ன உணவின்றி......
உடுத்த உடையின்றி......
உறவுகளை தொலைத்த......
பலரை வரவைக்கிறாய் வாழவைக்கிறாய்.....
பலதரப்பட்ட மக்கள் ...
பல்வகை மொழிகள் ...
பண்கலை முகங்கள் .......
பல்சுவை உணவுகள் .......
பற்பல இடங்கள் .....
இன்பம் இன்பம் ...
என்றும் இன்பம் இன்பம் ...
மனம் விட்டு பேச மெரீனா .....
மனம் தொலைத்து கற்க அண்ணா நூலகம்.....
ரயிலை நேசிக்க சென்ட்ரல்......
மக்களின் கூடல் தி நகர் .......
உலகம் ஒரு நாடக மேடை ....நடிகனாக கோடம்பாக்கம் ........
மழைகால சாலைகள் கிராமத்து சிற்றாறுகள் ....
சாலையோர தேநீர் கடைகள்
அமிர்தம் அமிர்தம் ......
வெய்யில் காலம் .....
வெண் பஞ்சும் பற்றிகொள்ளும் ....
தீ காலம் ......
நீரும் தேனாகும் ...
காற்றும் சூடாகும்...
ஜில்லென்று பானமும் .....
மரகாற்று நிழலும் இன்பம் இன்பம் ....
என்றும் இன்பம் இன்பம் ......
உன்னில் நான் வாழ்கிறேன் .......
என்னை வாழவைக்கிறாய்
உன்னை சுவாசிக்கிறேன் ......
உன்னை நேசிக்கிறேன் .....
என் உயிரினும் மேலான எழுத்துக்களில் நீ வாழ்கிறாய்.......
வாழ்வாய் ......
நான் வாழ்ந்த பின்பும்......
கவித்திரி சு .மா.காயத்ரி
இன்று நீ மலர்ந்த நாள் ....
உன்னால் பலருக்கு அடையாளம் சென்னை வாசி என்று .....
உன்ன உணவின்றி......
உடுத்த உடையின்றி......
உறவுகளை தொலைத்த......
பலரை வரவைக்கிறாய் வாழவைக்கிறாய்.....
பலதரப்பட்ட மக்கள் ...
பல்வகை மொழிகள் ...
பண்கலை முகங்கள் .......
பல்சுவை உணவுகள் .......
பற்பல இடங்கள் .....
இன்பம் இன்பம் ...
என்றும் இன்பம் இன்பம் ...
மனம் விட்டு பேச மெரீனா .....
மனம் தொலைத்து கற்க அண்ணா நூலகம்.....
ரயிலை நேசிக்க சென்ட்ரல்......
மக்களின் கூடல் தி நகர் .......
உலகம் ஒரு நாடக மேடை ....நடிகனாக கோடம்பாக்கம் ........
மழைகால சாலைகள் கிராமத்து சிற்றாறுகள் ....
சாலையோர தேநீர் கடைகள்
அமிர்தம் அமிர்தம் ......
வெய்யில் காலம் .....
வெண் பஞ்சும் பற்றிகொள்ளும் ....
தீ காலம் ......
நீரும் தேனாகும் ...
காற்றும் சூடாகும்...
ஜில்லென்று பானமும் .....
மரகாற்று நிழலும் இன்பம் இன்பம் ....
என்றும் இன்பம் இன்பம் ......
உன்னில் நான் வாழ்கிறேன் .......
என்னை வாழவைக்கிறாய்
உன்னை சுவாசிக்கிறேன் ......
உன்னை நேசிக்கிறேன் .....
என் உயிரினும் மேலான எழுத்துக்களில் நீ வாழ்கிறாய்.......
வாழ்வாய் ......
நான் வாழ்ந்த பின்பும்......

No comments:
Post a Comment