மழையும் நானும் :என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
மழை கண்ட நான் மழலையானேன்!!!!!!
மனதால்........
தெறித்து விழும் நீர்த்துளியால்
தெளிந்த நீரோடையனேன் .........
மழை தந்த மண் வாசம்
என் மனவாசம் கண்டேன்.........
விழும் துளிகள்
நீர்த்துளியா!!!!!!!!!!!!!!!!
கண்ணீர்துளியா !!!!!!!!!!!!!!!!!
துரத்தி விழும் மழைத்துளியும்
விழியோரம் வழியும்
விழித்துளியும் ஒன்றே ......
இது விழியும் மழையும் நனைந்த கவிதை.......

No comments:
Post a Comment