பாதைகள் ...என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
நீண்டு கொண்டே உள்ளது
நீண்ட இடைவெளி இல்லாமல் !!!
முடிகிறது என்று முன்னோக்கி நடந்தால்
பிரிந்து செல்கிறது பாதையின் முடிவில் !!!
சற்று இடம் மாறி நடந்தால் கூட
முழுவதும் தடம் மாறி விடுகிறது !!!
பாதைகள் ......பயணிப்பவர்களுக்கு மட்டுமல்ல
பயணிப்பவர்களை பார்பதற்காக கூட !!!
பாதைகள் .....
நெளிவும் சுளிவுமாய் !!
குறுகும் நெடுக்கும் !!
நேராய் வளைவாய் !!
தடையேதும் இல்லாமல் தொடர்கிறது !!
கையால் அளந்து பார்த்த தூரம் - சிறிதெனினும்
காலால் நடக்கும் தூரம் - பெரிது !!!
பயணம் முடியலாம்
ஆனால் பாதைகள் முடிவதில்லை !!!
கவித்திரி சு .மா.காயத்ரி
நீண்டு கொண்டே உள்ளது
நீண்ட இடைவெளி இல்லாமல் !!!
முடிகிறது என்று முன்னோக்கி நடந்தால்
பிரிந்து செல்கிறது பாதையின் முடிவில் !!!
சற்று இடம் மாறி நடந்தால் கூட
முழுவதும் தடம் மாறி விடுகிறது !!!
பாதைகள் ......பயணிப்பவர்களுக்கு மட்டுமல்ல
பயணிப்பவர்களை பார்பதற்காக கூட !!!
பாதைகள் .....
நெளிவும் சுளிவுமாய் !!
குறுகும் நெடுக்கும் !!
நேராய் வளைவாய் !!
தடையேதும் இல்லாமல் தொடர்கிறது !!
கையால் அளந்து பார்த்த தூரம் - சிறிதெனினும்
காலால் நடக்கும் தூரம் - பெரிது !!!
பயணம் முடியலாம்
ஆனால் பாதைகள் முடிவதில்லை !!!

No comments:
Post a Comment