நான் நீ என்றொரு
நாம்.....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
நான் நீயாகி போனேன்
நீ நான் நீயாக
வேண்டும் என்ற வேளையில்.....
நான் நானாகவும்
நீ நீயாகவும் தொடங்கிய
சந்திப்புகள் ........
என்னை ஈர்த்த நாட்களில்
சில கணங்கள்
நீயாகி போனேன் ........
விரல் கோர்த்து
இதழ் சேர்த்து
சில வேளைகளில் நீ
என்னை நீயாக்கினாய் .......
நானும் நீயும்
நானும் நீயுமாகி
நான் நீயாகி போனேன்
நான் நீ என்ற போது ........
மனதிற்கினிய சில கணங்கள்
நான் என்னில் நீயாகி போகிறேன்
நான் + நீ என்றொரு
நாம் நாம் நாம் .......
This comment has been removed by the author.
ReplyDeleteமிகவும் அருமையான கவிதை...
ReplyDelete