இது முரண்பாடு
என் கவிதை சு.மா.காயத்ரி
என் கவிதை சு.மா.காயத்ரி
மழை பொய்த்துவிட்டது
என்றாய்
என் கண்கள் குளமாகி
நிற்கிறது
பார்த்துவிடுவாயோ என்ற
பயத்தில்
கானல் நீரில் நனைந்து
நிற்கிறேன்.....
உன் நினைவுகள் சுமந்து
சுமந்து
என் நெஞ்சுகூடு
வெம்பி நிற்கிறது .....
என்னவாகும் என்னவாகும்
என்றே தெரியாமல்
வெறுமையாய் போகும்
எந்தன் நாட்கள்......
கூந்தலை சேரா
கல்லறை பூக்களாய்
உன்னை சேர
முடியாமல் இங்கு நான் .....
என்றாய்
என் கண்கள் குளமாகி
நிற்கிறது
பார்த்துவிடுவாயோ என்ற
பயத்தில்
கானல் நீரில் நனைந்து
நிற்கிறேன்.....
உன் நினைவுகள் சுமந்து
சுமந்து
என் நெஞ்சுகூடு
வெம்பி நிற்கிறது .....
என்னவாகும் என்னவாகும்
என்றே தெரியாமல்
வெறுமையாய் போகும்
எந்தன் நாட்கள்......
கூந்தலை சேரா
கல்லறை பூக்களாய்
உன்னை சேர
முடியாமல் இங்கு நான் .....
