" என்னை
புரியாதவர்களுக்கு என் புத்தாண்டு பரிசு ".....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
நம்மை
புரியாதவர்களுக்கு
ஒரு போதும் நாம் புரிவதில்லை ......
நான் நான் என்ற நோக்குடன்
பார்பவர்களுக்கு
ஒரு போதும் நாம் தெரிவதில்லை .....
மௌனமான சிலர்
பேசி பார்காத சிலர்
பேசாமலே இருப்பது நல்லது .....
எப்படி பேசுவது என்று தெரியாமல்
பேசி பேசி ......
நம்மை உணர்த்தி விடுகிறார்கள் .....
நாம் எங்கே உள்ளோம்
அவர்கள் நிலையில் ......
உலகம் ஒரு போதும் நீ நினைப்பது
போல இருப்பதில்லை ......
நீ நினைப்பது போல இருந்தால்
அது உன் உலகம் ....
என்னை புரிந்து கொண்டவர்கள் மட்டும்
எனக்கு போதும் ......
என்னை புரியதவர்களுக்கு
என்னை புரியவைக்க
எனக்கு நேரம் இல்லை ....
ஒரு போதும் நாம் புரிவதில்லை ......
நான் நான் என்ற நோக்குடன்
பார்பவர்களுக்கு
ஒரு போதும் நாம் தெரிவதில்லை .....
மௌனமான சிலர்
பேசி பார்காத சிலர்
பேசாமலே இருப்பது நல்லது .....
எப்படி பேசுவது என்று தெரியாமல்
பேசி பேசி ......
நம்மை உணர்த்தி விடுகிறார்கள் .....
நாம் எங்கே உள்ளோம்
அவர்கள் நிலையில் ......
உலகம் ஒரு போதும் நீ நினைப்பது
போல இருப்பதில்லை ......
நீ நினைப்பது போல இருந்தால்
அது உன் உலகம் ....
என்னை புரிந்து கொண்டவர்கள் மட்டும்
எனக்கு போதும் ......
என்னை புரியதவர்களுக்கு
என்னை புரியவைக்க
எனக்கு நேரம் இல்லை ....

