Wednesday, 12 December 2012

முறைகள் இல்லாத விதிகள் !!!! என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

முறைகள் இல்லாத விதிகள்  !!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி

 
முறையாய் இல்லாத விதிகள்
முரண்பாடுகள் !!!! 

விதிமுறைகள் உருவாக்க படுகின்றது
பின்பற்றபடுவதில்லை.....
கடமைக்காகவும் நிர்பந்ததிர்காகவும்
கட்டாயபடுத்த படுகின்றோம்
விதிமுறைகளை பின்பற்ற...
விதியும் முறையும் இல்லாத
உலகத்தில்
பின்பற்றும் யாரும் முறையாய் வாழ்வதில்லை
வாழ விடுவதில்லை ....
சட்டங்களும் திட்டங்களும்
உனக்கு மட்டும் தான்
எனக்கு மட்டும் தான் என்ற
விவாதங்களுக்கு பஞ்சம் இல்லை....
விதியை ஒரு முறை மீறினால் அச்சம் 
பல முறை மீறினால் அது இன்பம் இன்பம்.....
விதியை மீறுவோருக்கு ......
விதி முறைகளை பின்பற்றுவோம்....
முறையாய் வாழ்வோம் ...
இனியொரு விதி செய்வோம் ...


No comments:

Post a Comment