Monday, 24 December 2012

நின்னை சரணடைந்தேன் ..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி



நின்னை சரணடைந்தேன் .....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

......இது கவிதை மட்டுமே.....


 

 










திரி தூண்டிய அகல் போல ...
என்னை தீண்டியும்....
தூண்டியும்....
வெளிச்சமாக்கினாய் என்னோடு சேர்த்து
என் வாழ்வையும் !!!!!
கனவோடு நினைவுகள்
கனவுகளில் ....
நினைவுகளில் .......
கனவின் நிஜங்கள் நிழல்கள் !!!!!
ஒரு காவலனாய்
ஆவலோடு .....
காத்து கொண்டிருக்கிறாய்
காவல்- என் நினைவுகளை...
யாருக்கும் தெரியாமல்
ரகசியமாக ......
எனக்கானவை எல்லாம்
என்னால் தீர்மானிக்கபடுகிறது
முதன் முறையாக .....
உன் அனுமதியோடு !!!!!
பார்க்காத நேரங்களில் எல்லாம்
என் கண்களில் உனக்கான படங்கள்
என்னோடு !!!!!
என்னிடம் யாரும் சரணடையாத
நிலையில் .......
நான் மட்டும் நின்னை சரணடைந்தேன் .....







No comments:

Post a Comment