நான் எப்போது நீயாவேன் !!!!என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
நான் நானாகவே இருக்கிறேன் !!
உன்னை கண்ட பின்பும் !!
ஆதவன் சாயும் அந்தி வேளையில் !!!
ஆள் ஆரவாரமற்ற சாலையில்
ரசித்து நடந்து கொண்டிருக்கிறேன் என்னை .....
மழை பெய்து ஓய்ந்த மாலையில்
தேநீரிடம் தொலைத்து விட்டேன் என்னை .....
கால்களும் பூத்து கொள்ளும்
கானல் நீரும் கதை பேசும்
அனல் காற்று ஆளைகொல்லும்
ஓர் உச்சி வேளையில் !!!!
நின்னை தேடி அலையவில்லை
நீரை தேடியே அலைகிறேன் ...
தாகம் தணிக்க ....
தனிமையில் கரைகிறேன்
பாடல்களோடு ...
ஏங்கி தவிக்கவில்லை உன் பேச்சுக்காக !!!
என் எழுத்துகளில்
மை உள்ளது !!
உயிர் உள்ளது !!
நீ இல்லை .....
என் எழுத்துக்கள் உன் உயிராகும் போது
நான் நீயாவேன் !!!
கவித்திரி சு .மா.காயத்ரி
நான் நானாகவே இருக்கிறேன் !!
உன்னை கண்ட பின்பும் !!
ஆதவன் சாயும் அந்தி வேளையில் !!!
ஆள் ஆரவாரமற்ற சாலையில்
ரசித்து நடந்து கொண்டிருக்கிறேன் என்னை .....
மழை பெய்து ஓய்ந்த மாலையில்
தேநீரிடம் தொலைத்து விட்டேன் என்னை .....
கால்களும் பூத்து கொள்ளும்
கானல் நீரும் கதை பேசும்
அனல் காற்று ஆளைகொல்லும்
ஓர் உச்சி வேளையில் !!!!
நின்னை தேடி அலையவில்லை
நீரை தேடியே அலைகிறேன் ...
தாகம் தணிக்க ....
தனிமையில் கரைகிறேன்
பாடல்களோடு ...
ஏங்கி தவிக்கவில்லை உன் பேச்சுக்காக !!!
என் எழுத்துகளில்
மை உள்ளது !!
உயிர் உள்ளது !!
நீ இல்லை .....
என் எழுத்துக்கள் உன் உயிராகும் போது
நான் நீயாவேன் !!!

No comments:
Post a Comment