யார் அவர்கள் !!!!!
என் கவிதை சு.மா. காயத்ரி
உணர்வுகள்
என் கவிதை சு.மா. காயத்ரி
உணர்வுகள்
கை ஏந்தி நிற்கும் அவர்கள்
காலத்தின் கடைசி வாரிசுகள் .....
கண்டு கொள்ளாமலே
கடந்துவிடுகிறோம் !!!!!
அவர்கள் வீசி செல்லும் பார்வை....
என்னெனவோ செய்து விடுகிறது
நம்மை !!!!
அந்த பார்வையில்.......
இறந்த உயிரின் சாயல் ...
பிரிந்த உறவின் தோற்றம் ....
இவைகளை ஒருபோதும் சகிக்கமுடியவில்லை !!!!
பின்னர் புலம்பும் மனது
ஒரு ரூபாய் போட்டுருக்கலாம் என்று !!!!
https://www.facebook.com/pages/என்-கவிதை-கவித்திரி-சு-மாகாயத்ரி/479521935406031
காலத்தின் கடைசி வாரிசுகள் .....
கண்டு கொள்ளாமலே
கடந்துவிடுகிறோம் !!!!!
அவர்கள் வீசி செல்லும் பார்வை....
என்னெனவோ செய்து விடுகிறது
நம்மை !!!!
அந்த பார்வையில்.......
இறந்த உயிரின் சாயல் ...
பிரிந்த உறவின் தோற்றம் ....
இவைகளை ஒருபோதும் சகிக்கமுடியவில்லை !!!!
பின்னர் புலம்பும் மனது
ஒரு ரூபாய் போட்டுருக்கலாம் என்று !!!!
https://www.facebook.com/pages/என்-கவிதை-கவித்திரி-சு-மாகாயத்ரி/479521935406031