கண்ணாடி
சிதறல்கள்.....
என் கவிதை சு.மா. காயத்ரி
என் கவிதை சு.மா. காயத்ரி
மனம் ஓர் கண்ணாடி
தன் நிலையை பிரதிபலிக்கும்
- மனக்கண்ணாடி
இல்லாத வார்த்தையை கூட
சிதறச்செய்யும் பிம்பப்பூக்கள்......
மௌனமாய் பேசாத மொழிகள்
தேங்கி நிற்கும் வார்த்தைகள்.....
நதி மீது விழுந்தாலும்
உடையாத பிம்பப்பூக்கள்.......
நில்லாது ஓடினாலும்
நிற்காது துரத்தும்
நினைவு ரேகைகள் ......
சில் சில்லாய் உடைந்தாலும்
சிதறல்களாய் சிதறினாலும்.......
உதிராத பிம்பங்கள்
இவை
# கண்ணாடி சிதறல்கள் ........
https://www.facebook.com/pages/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/479521935406031?ref=tn_tnmn
தன் நிலையை பிரதிபலிக்கும்
- மனக்கண்ணாடி
இல்லாத வார்த்தையை கூட
சிதறச்செய்யும் பிம்பப்பூக்கள்......
மௌனமாய் பேசாத மொழிகள்
தேங்கி நிற்கும் வார்த்தைகள்.....
நதி மீது விழுந்தாலும்
உடையாத பிம்பப்பூக்கள்.......
நில்லாது ஓடினாலும்
நிற்காது துரத்தும்
நினைவு ரேகைகள் ......
சில் சில்லாய் உடைந்தாலும்
சிதறல்களாய் சிதறினாலும்.......
உதிராத பிம்பங்கள்
இவை
# கண்ணாடி சிதறல்கள் ........
https://www.facebook.com/pages/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/479521935406031?ref=tn_tnmn
No comments:
Post a Comment