Thursday, 20 June 2013

கதை அல்ல நிஜம்........ என் கவிதை கவித்திரி சு.மா.காயத்ரி



கதை அல்ல நிஜம்
என் கவிதை கவித்திரி சு.மா.காயத்ரி

I am in love  

இரு விழியில்
சிறு தூசி விழுகையில்
உன் சுவாசகாற்று பட்டே
உயிர்தெழுகிறது என் இரு கண்கள்......
நிதம் நிதம் சுகம் சுகம்
உன்னோடு கனவோடு பயணிப்பதில் ......
உன் நினைவு
பிறப்பதிலிருந்து
என் சுய நினைவு உயிர்கிறது .....
உன் நினைவலைகளை
என் ரத்த நாளங்கள்
என்னுள் சுமந்து சுமந்து
என்னை நீயாக்குகிறது .......
சிறு பட்டுபூச்சியாய்
சிறகடித்து பறக்கிறது
என் மனது ........
இது
# கதை அல்ல நிஜம்

No comments:

Post a Comment